கிருஷ்ணகிரியில் இன்று நடைபெறுகின்ற எம்ஜிஆர் 100 ஆண்டு
விழாவில் நமது சங்கத்தின் கோரிக்கை மனுவை முதல்வரிடம்
கொடுக்க முடியாதலால் அவரின் PA அவர்களிடம்
கொடுக்கப்பட்டது ... *
விழாவின்ஏற்பாடு_
எம்.சரவணன் மாநிலகொள்கைபரப்புச்
செயளாலர்.
R.ஸ்வர்ணராணி
மாவட்ட மகளீர் அணி செயலாளர்
மற்றும்
M.சதீஷ் ஒருங்கினைப்பாளர். கிருஷ்ணகிரி
.
இவர்கள் இருவர் தலைமையில் வழங்கப்பட்டது...
இவர்களுக்கு நமது சங்கத்தின் சார்பாக மனதார வாழ்த்துகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக