தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் உரிமைச் சங்கம்
Address : 3/1164 N.Ramalakshmi illam, K.P.Street, N.S.Nagar, Dindigul 624004
அரசாங்க பதிவு எண் : 95/2025
மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜய் அவர்கள்
“எங்கள் அன்பிற்குரிய விஜய் அண்ணா அவர்களே”
தமிழக வெற்றிக் கழகம்,
தமிழ்நாடு தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை - 600009, தமிழ்நாடு.
● அரசு பள்ளி மாணவர்களின் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் (Computer Science) பாடத்தை ஆறாவது தனி பாடமாக அறிவிக்க வேண்டியது காலத்தின் அவசியமாக உள்ளது.
● அரசு பள்ளி மாணவர்களின் எட்டாக்கனியாக இருந்து வரும் Computer Science பாடத்திட்டத்தை ஆறாவது தனி பாடமாக அறிவிக்க வேண்டும்.
● வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அரசு பள்ளி மாணவர்களும் திறமையாக போட்டியிட்டு, தகவல் தொழில்நுட்ப துறையில் சாதிக்க இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
● தற்போதைய டிஜிட்டல் காலத்தில் கணினி அறிவு அடிப்படைத் திறனாக மாறிவிட்டது. எனவே 6 முதல் 10ஆம் வகுப்பு வரை Computer Science பாடத்தை கட்டாய ஆறாவது பாடமாக கொண்டு வர வேண்டும்.
● இதன் மூலம் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும் தொழில்நுட்ப கல்வி சமமாக கிடைக்கும்.
● மாணவர்களின் Coding, Programming, AI, Digital Skills போன்ற திறன்களை பள்ளி பருவத்திலேயே வளர்க்க இது உதவும்.
● அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த Computer Science பாடம் முக்கிய பங்காற்றும்.
● இதற்காக பி.எட் கணினி அறிவியல் படித்துள்ள 70,000-க்கும் மேற்பட்ட வேலையில்லா ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்க வேண்டும்.
● இதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கணினி கல்வி கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கான தகுதியான கணினி ஆசிரியர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாகும்.
அரசு பள்ளி மாணவர்களின் நலன் காக்க
மாவட்டம் : அரியலூர்
கல்வித்தகுதி : __________
தொலைபேசி எண் : __________