தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் உரிமைச் சங்கம்
Address : 3/1164 N.Ramalakshmi illam, K.P.Street, N.S.Nagar, Dindigul 624004
அரசாங்க பதிவு எண் : 95/2025
95857 40001
9789180422
9894337876
9790581123
9751894315
9385896115
SUNDARAVEL .D
Address : 3/1164 N.Ramalakshmi illam, K.P.Street, N.S.Nagar, Dindigul 624004
அரசாங்க பதிவு எண் : 95/2025
Address : 3/1164 N.Ramalakshmi illam, K.P.Street, N.S.Nagar, Dindigul 624004
அரசாங்க பதிவு எண் : 95/2025
தமிழகத்தின் புதிய கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு அமைச்சருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கல்வியே ஒரு மாநிலத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் சக்தி. அந்த உயரிய பொறுப்பை ஏற்றுள்ள தங்களின் தலைமையில், தமிழக கல்வித்துறை மேலும் பல முன்னேற்றங்களை அடைந்து, அனைத்து மாணவர்களுக்கும் சமமான மற்றும் தரமான கல்வி கிடைக்கட்டும் என மனமார வாழ்த்துகிறோம்.
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி, தொழில்நுட்ப கல்வி முன்னேற்றம், கணினி அறிவியல் கல்வி விரிவாக்கம் உள்ளிட்ட பல நல்ல திட்டங்கள் தங்களின் வழிகாட்டுதலில் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள்.
Address : 3/1164 N.Ramalakshmi illam, K.P.Street, N.S.Nagar, Dindigul 624004
அரசாங்க பதிவு எண் : 95/2025
● அரசு பள்ளி மாணவர்களின் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 6 முதல் 10ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் (Computer Science) பாடத்தை ஆறாவது தனி பாடமாக அறிவிக்க வேண்டியது காலத்தின் அவசியமாக உள்ளது.
● அரசு பள்ளி மாணவர்களின் எட்டாக்கனியாக இருந்து வரும் Computer Science பாடத்திட்டத்தை ஆறாவது தனி பாடமாக அறிவிக்க வேண்டும்.
● வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அரசு பள்ளி மாணவர்களும் திறமையாக போட்டியிட்டு, தகவல் தொழில்நுட்ப துறையில் சாதிக்க இது மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்.
● தற்போதைய டிஜிட்டல் காலத்தில் கணினி அறிவு அடிப்படைத் திறனாக மாறிவிட்டது. எனவே 6 முதல் 10ஆம் வகுப்பு வரை Computer Science பாடத்தை கட்டாய ஆறாவது பாடமாக கொண்டு வர வேண்டும்.
● இதன் மூலம் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும் தொழில்நுட்ப கல்வி சமமாக கிடைக்கும்.
● மாணவர்களின் Coding, Programming, AI, Digital Skills போன்ற திறன்களை பள்ளி பருவத்திலேயே வளர்க்க இது உதவும்.
● அரசு பள்ளி மாணவர்களின் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்த Computer Science பாடம் முக்கிய பங்காற்றும்.
● இதற்காக பி.எட் கணினி அறிவியல் படித்துள்ள 70,000-க்கும் மேற்பட்ட வேலையில்லா ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்க வேண்டும்.
● இதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கணினி கல்வி கிடைப்பதுடன், ஆயிரக்கணக்கான தகுதியான கணினி ஆசிரியர்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாகும்.