19 செப்., 2017





மனு விபரம்:
ஒன்றாம் வகுப்பிலிருந்து கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டி மனு அளித்தோம் ..

 தமிழக அரசாங்கம் முதன் முறையாக ஏற்க்கபட்டது என்ற இனிமையான செய்தியை தந்துள்ளது 40000கணினி ஆசிரியர்கள் வாழ்வில் ஒளியேற்றும் பதிலை தந்த தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி.. 

*நிகழ்வு தலைமை:*
20/7/2017:

*தலைமை செயலகம்:*
வெ.குமரேசன்,மாநிலப் பொதுச்செயலாளர் ,
திருமதி ஜமுனாராணி  வேலூர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்,
திரு டேவிட் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்..

*பள்ளிக்கல்வி இயக்கம்:*
திரு ச.கார்த்திக் மாநிலப் பொருளாளர்,
திரு வேலு மாநில அமைப்பாளர்,
திருமதி ஹேமாராணி சென்னை மாவட்டச் செயலாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக