கவிஞர் நா. முத்துக் குமார் - நினைவு நாள்
கவிஞர் நா. முத்துக் குமார் ஒரு கவிஞராக மட்டுமின்றி ஒரு திரைப்பட பாடலாசிரியராகவும் வலம் வந்தவர். இலக்கிய உலகில் அவர் எழுதிய தொகுப்புகள் விவரம்
பட்டாம் பூச்சி விற்பவன் ( கவிதை)
நியூட்டனின் மூன்றாம் விதி ( கவிதை)
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம் ( கவிதை)
குழந்தைகள் நிறைந்த வீடு ( ஹைக்கூ)
அ'னா ஆவன்னா( கவிதை)
கிராமம் நகரம் மாநகரம் ( கட்டுரை)
அணிலாடும் முன்றில் ( கட்டுரை)
வேடிக்கை பார்ப்பவன் ( கட்டுரை)
அவர் இருந்திருந்தால் இலக்கிய உலகிற்கு ஏராளமான படைப்புகள் கிடைத்திருக்கும். திரை உலகிற்கும் தரமான பாடல்கள் வரவாயிருக்கும். அவரின் நினைவு நாள் இன்று... வாழ்க...
பட்டாம் பூச்சி விற்பவன் ( கவிதை)
நியூட்டனின் மூன்றாம் விதி ( கவிதை)
பச்சையப்பனிலிருந்து ஒரு தமிழ் வணக்கம் ( கவிதை)
குழந்தைகள் நிறைந்த வீடு ( ஹைக்கூ)
அ'னா ஆவன்னா( கவிதை)
கிராமம் நகரம் மாநகரம் ( கட்டுரை)
அணிலாடும் முன்றில் ( கட்டுரை)
வேடிக்கை பார்ப்பவன் ( கட்டுரை)
அவர் இருந்திருந்தால் இலக்கிய உலகிற்கு ஏராளமான படைப்புகள் கிடைத்திருக்கும். திரை உலகிற்கும் தரமான பாடல்கள் வரவாயிருக்கும். அவரின் நினைவு நாள் இன்று... வாழ்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக