24 மார்., 2018

மாநில பொருளாளர் ச.கார்த்திக் உயர்திரு சி.சந்திரசேகரன்.MLA சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி அவர்களை நேரில் சந்தித்து கணினி ஆசிரியர்களின் கோரிக்கை மனுவை அளித்தார்…

மாநில பொருளாளர்  ச.கார்த்திக்
உயர்திரு சி.சந்திரசேகரன்.MLA சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி அவர்களை  நேரில் சந்தித்து கணினி ஆசிரியர்களின் கோரிக்கை மனுவை அளித்தார்…

❇👬👭👫கல்வி மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் போது கணினி ஆசிரியர்கள் பற்றி  விவாதிக்க TNBEDCSVIPS சங்கத்தின் சார்பில் மனு வழங்கபட்டது.

❇அரசு பள்ளிகளில் 6-10 வகுப்புகளில் “கணினி அறிவியல்” பாடம் கொண்டுவருவது குறித்த நமது கோரிக்கைகள் பற்றி முதலமைச்சரிடமும், கல்வியமைச்சரிடமும் வலியுறுத்துவதாக உறுதியளித்துள்ளார். இவருடைய ஆக்கப்பூர்வமான அணுகுமுறைக்கு கணினி ஆசிரியர்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்…
☑👬👭👬👭அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நமது கணினி ஆசிரியர்கள், சட்டமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளித்து உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்
💻இவண் :-
🙏தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்
பதிவு எண் ® 655/2014.🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக