இன்று உலக
எழுத்தறிவு தினம்
(ஆகஸ்ட்
– 08)
*International Literacy Day
@ _August 08_*
கல்வியை மேம்படுத்தத் தயங்கும் இந்த இருட்டு ஜனநாயகத்தில் எஞ்சியுள்ள மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சமகால
நீதியை
மீட்டெடுக்க அனைவரும் பாடுபடுவோம்‼
கணினியின் பயன்பாடும், அதி
நவீன
தொழில்நுட்ப திறனும் இன்றைய
உலகை
ஆக்கிரமித்து இருக்கும் இந்த
காலகட்டத்தில் எந்தவொரு நாடும்
தனது
மக்கள்
“எழுத்தறிவில் பின்
தள்ளப்பட்டுள்ளனர்” என்று
கூறுவதற்கு வெட்கப்பட்டே ஆக
வேண்டும்!!
உலக ஜனத்தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியா சர்வதேச கல்வித்தரத்தில் இன்னும் கடைசி
இடத்தில்தான் உள்ளது
அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை தூக்கி
எறிந்துவிட்டு பள்ளிக்கல்வியில் கணினிக்கல்வி, ரோபோடிக்ஸ், டிஜிட்டல், தகவல்-தொழில்நுட்பம்,
செயற்கை நுண்ணறிவு *(AI)*, இணையம் போன்ற அதி
நவீன
பாடப்பிரிவுகளை அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும்‼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக